நிலையவள்

இறுதியுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்தக்கோரிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் ஒத்திவைப்பு

Posted by - November 22, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுமீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர்கள் சார்பாக எவரும் முன்னிலையாகாததை அடுத்து வழக்கு…
மேலும்

தொழிற்சங்கக் கோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாது-ஜனாதிபதி(படங்கள்)

Posted by - November 22, 2016
தொழிற்சங்ககோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாதுஎன்று ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனதெரிவித்தார். மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல்துறைஅமைச்சர் என்றவகையில் ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனவும்மகாவலிஅபிவிருத்திசுற்றாடல்துறைஅமைச்சின்தொழிற்சங்கப்பிரிதிநிதிகளுக்குமிடையேநேற்றுமகாவலிஅபிவிருத்திஅதிகாரசபையில் இடம்பெற்றகலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தநிலையில்,இதற்குமுன்னர் ஜனாதிபதிக்கும்,தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையிலானசந்திப்புகள்,தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் பேரிலேயேநடைபெறுவதுண்டு. இந்நிலையில் முதன் முறையாக ஜனாதிபதியினால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.ஊழியர் பதவிஉயர்வுதொடர்பானபிரச்சினைகள்,சம்பளம் தொடர்பானபிரச்சிகைள் மற்றும்…
மேலும்

புனர்வாழ்வு அதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பான நேற்று யாழ்ப்பாணத்தில்  கலந்துரையாடல்

Posted by - November 22, 2016
புனர்வாழ்வுஅதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பானகுறித்தகலந்துரையாடல் யாழ் மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் யாழ் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது. சுயதொழில்பயனாளிகளுக்கானகடன்திட்டத்தினைஅடுத்தவருடம்புனர்வழ்வளிக்கப்பட்டபயனாளிகளுக்குசெயற்படுத்தல்தொடர்பிலானஇக்கலந்துரையாடலில்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்தலைவர்என்பத்மநாதன்,பிரதேசசெயலாளர்கள்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்  உத்தியோகத்தர்கள்  மற்றும் மாவட்டசெயலகதுறைசார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மேலும்

வடக்குமாகாணபாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிப்புநிகழ்வு(காணொளி)

Posted by - November 22, 2016
வடக்குமாகாணபாடசாலைகளில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் இறுதிநாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் வடக்குமாகாணகல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்குமேல் பெற்றுக்கொண்ட அனைத்து…
மேலும்

விபத்துக்களைக் குறைக்க அனைவரும் முன்வர வேண்டும்-பா.டெனீஸ்வரன்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சிமாவட்டதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் வருடாந்தபொதுக்கூட்டமும்புதியநிர்வாகதெரிவும்  கிளிநொச்சிமாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்குபிரதமவிருந்தினராகவடக்குமாகாணபோக்குவரத்துஅமைச்சர் பா.டெனிஸ்வரன்சிறப்புவிருந்தினர்களாகவடமாகாணபோக்குவரத்துஅதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலஸ்பிள்ளை,வடமாகாணதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கஒன்றியத்தின் தலைவர்,கிளிநொச்சிமாவட்ட இலங்கைபோக்குவரத்து சபை சாலைமுகாமையாளர், ஏனைய மாவட்டங்களின் தனியார் பேருந்துசங்கத்தின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துசிறப்பித்தமைகுறிப்பிடத்தக்கது. நிகழ்வில் உரையாற்றியவடக்குமாகாணபோக்குவரத்துஅமைச்சர், வீதிவிபத்துக்களைகுறைப்பதுதொடர்பில்…
மேலும்

யாழில் கொலைசெய்யப்பட்டமாணவர்களின் குடும்பங்களுக்குவீடுகள் கட்டித்தரப்படும்-சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
  கடந்தஒக்ரோபர்மாதம்சுட்டுக்கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களைமீள்குடியேற்றஅமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணபல்கலைக்கழகதுணைவேந்தர் பேராசிரியர்வசந்திஅரசரட்ணம் தலைமையில்யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில்பல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களுடனானசந்திப்புநடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது,பல்கலைக்கழகத்தில் நடைபெற்றசந்திப்பின் போதுசுட்டுக்கொல்லப்பட்டமாணவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்குமீள்குடியேற்றஅமைச்சர் முன்வந்துள்ளார். இன்றையசந்திப்பில்யாழ்ப்பாணபல்கலைக்கழகமாணவமன்றதலைவர்கள்,மாணவமன்றஆலோசகர்,சுட்டுக்கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்களாகியபவுண்ராசாசுலக்சன்,நடராஜா கஜன் ஆகியோரின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.  
மேலும்

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்புகரடியனாறுபகுதியில் மீன்பிடிக்கச்சென்றுகாணாமல்போனகுடும்பஸ்தரின் சடலம் உறுகாமம் குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. உறுகாமம் பாரதிகிராமத்தினைசேர்ந்த39 வயதுடையபழனிவேல் மனோகரன் என்பவரே இவ்வாறுசடலமாகமீட்கப்பட்;டுள்ளதாககரடியனாறுபொலிஸார்தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை பிற்பகல் உறுகாமம்குளத்திற்குமீன்பிடிக்கச்சென்றவர்வீடுதிரும்பாதநிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுசெய்திருந்தனர். இந்தநிலையில் நேற்று உறுகாமம் குளம் பகுதியில் கரையொதுங்கியநிலையில் சடலம்…
மேலும்

மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் இல்லாத இடத்திற்கு அனுப்ப வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் வசிக்காத சந்திரமண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். பாடசாலைஅதிபர்எம்.உதயகுமாரன்…
மேலும்

நீதியமைச்சரின் செயலுக்கு கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

Posted by - November 21, 2016
ஐ.எஸ். அமைப்பில் இலங்கை முஸ்லிம்கள் 32 பேர் இணைந்து கொண்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்த கருத்திற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…
மேலும்

வெள்ளை நிறமாக மாறவுள்ள மஞ்சள் கடவைகள்

Posted by - November 21, 2016
நாட்டிலுள்ள வீதிகளில் காணப்படும் மஞ்சள் கடவையிலுள்ள நிறத்தை வெள்ளை நிறமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வீதிகளில் காணப்படும் மஞ்சள் நிற பாதசாரிகள் கடவைகளை வெள்ளை நிறமாக மாற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல்…
மேலும்