நிலையவள்

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆரம்பம்

Posted by - November 22, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆரம்பித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க மற்றும் ஏழு பேர் அடங்கிய ஜுரி சபையினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜுரி சபையிலுள்ள…
மேலும்

வவுனியாவில் இரு கடைகளில் திருட்டு (காணொளி)

Posted by - November 22, 2016
வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக்கு சொந்தமான இரு கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை குறித்த கடையை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் சென்றபோது கடை உடைக்கப்பட்டு திருட்டப்பட்டிருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர்களால் வவுனியா…
மேலும்

எதிர்க்கட்சித் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்-ஞா.ஸ்ரீநேசன்

Posted by - November 22, 2016
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
மேலும்

தமிழகம் புதுச்சேரியில் ரயில்மறியல்-50 பேர் கைது

Posted by - November 22, 2016
தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில்…
மேலும்

ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எம்மவர் மத்தியில் காணப்படவேண்டும்-டீ.எம்.சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எமது மக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்க வேண்டும் என இந்துசமய கலாசார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்துசமய அலுவல்கள் திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி யாழ்ப்பாணம் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இறுதிநாள்…
மேலும்

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை

Posted by - November 22, 2016
வடக்கில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக சித்தாண்டி சந்தனமடு ஆறு பெருக்கெடுத்துள்ளது. காத்தான்குடி நாவற்குடா மாமங்கம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியவட்டவான், பெருமாவெளி இலுக்குப்பொத்தானை, ஈரளக்குளம், போன்ற…
மேலும்

சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதாரவிழா நாளை யாழ்ப்பாணத்தில்

Posted by - November 22, 2016
சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதார தினவிழா நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் சேர்.பொன்.இராமநாதன் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்தியசாயி பாபா நிலையத்தில் குறித்த விழா நடைபெறவுள்ளது. காலை, மாலை நிகழ்வுகளாக நடைபெறவுள்ள அவதார நிகழ்வில் அஸ்தோத்திரம், திருநீற்றுப்பதிகம், காயத்திரி ஜெயம், நாம…
மேலும்

பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவன்மீது தாக்குதல் -காணொளி வெளியானது (காணொளி)

Posted by - November 22, 2016
பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பொற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு முன்னால்…
மேலும்

கிளிநொச்சியில் தொடர் மழை-பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளது. பலரது வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதேவேளை இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டங்கள்…
மேலும்

நாட்டிற்குள் இனவாதம் ஏற்பட இடமளிக்கக்கூடாது- சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை

Posted by - November 22, 2016
நாட்டிற்குள் இனவாதம், மதவாதம் ஆகியன ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான ரீதியில் இனவாதத்தை தூண்டும் வகையிலான…
மேலும்