நிலையவள்

உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்

Posted by - November 23, 2016
உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக இன்ற பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவி பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த பதவி பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி…
மேலும்

முஸ்லிம் ஆசிரியைகள் சேலை அணிந்தே பாடசாலைகளுக்கு வர வேண்டும் – பாடசாலை அதிகாரிகள்

Posted by - November 23, 2016
கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுக் கொண்டுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து செல்வதை அடுத்து அங்கு சர்ச்சை எழுந்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைகளுக்கு வர கூடாது எனவும், சேலை…
மேலும்

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களின் பட்டியலில்…
மேலும்

போதையூட்டப்பட்ட புகையிலை தூள்களுடன் ஒருவரை கைது (காணொளி)

Posted by - November 23, 2016
அம்பாறை சம்மாந்துறை மாளிகைக்காடு பகுதியில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்கள் மற்றும் அதிகசெறிவில் போதையூட்டப்பட்ட புகையிலை தூள்கள் போன்றவற்றை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர். நேற்று நள்ளிரவு மாளிகைக்காடு பகுதியில் உள்ள வெளிநாட்டு பொருட்களை…
மேலும்

பிரச்சினையை தீர்க்க முன் பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும் – வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (காணொளி)

Posted by - November 23, 2016
எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டுமென்பதோடு. பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் தெரிவித்தார். வட பகுதி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தென்பகுதி மக்களுக்கு …
மேலும்

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - November 23, 2016
  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, சிங்கள மக்களோடு கலந்துரையாடியே தீர்வினைக்காண முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடாத்தப்பட்ட “வடக்கு – தெற்கு உரையாடலில் கருத்து வெளியிட்டபோதே,…
மேலும்

தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - November 23, 2016
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்கள் இருப்பிடம், வாழ்வாதார உதவிகள், திருமண, பிறப்பு மற்றும் இறப்பு ஆவணங்களை பதிவுசெய்ய முடியாத…
மேலும்

கிளிநொச்சி உருத்திபுரத்தில் கழிவாற்று உடைப்பு-மக்கள் அவலம்(காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சி  உருத்திரபுர கிராமத்தில்  60 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாய சோதனயைத் தருவதும்  மக்களின் வேதைனையாக கருதப்படும் கழிவாற்று உடைப்பு அண்மைக்கால மழையினால் அதிகளவில் சிறு மழைக்கே மக்களின் குடியிருப்பை மூடுமளவிற்கு குடிமனையினுள்ளே புகுந்து விடுகின்றது. பெரியளவிலான…
மேலும்

கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கும் அபாயம் (காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சியில்  தொடர்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால்  கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம்  10 அடி 9 அங்குலமாக அதிகரித்தமையினால்   கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாய்கின்ற வெள்ள நீரானது  இரணைமடு சந்தியில்  இருந்து இரணைமடுக் குளத்திற்கான பிரதான …
மேலும்

மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை-10பேர் கைது

Posted by - November 22, 2016
மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிபடையின் ஒத்துழைப்புடன் இன்று அதிகாலை 4.30 முதல் 9.30 வரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மேலும்