நிலையவள்

ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு

Posted by - November 24, 2016
ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து, உப்பளத்தின் ஊழியர்களும் தொழிலாளர்களும்  அயற்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் இயக்கச்சியில் நடைபெற்றது. பரந்தன், குமரபுரம்,…
மேலும்

ஒருகொடவத்தையில் 200 கிலோகிராம் கொக்கேய்ன் மீட்பு

Posted by - November 24, 2016
ஒருகொடவத்தை கொள்கலன் பிரிவிலுள்ள கொள்கலனொன்றிலிருந்து 200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோகிராம் கொக்கேன் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனி இறக்குமதி செய்யும் போர்வையில், பிரேஸிலிலிருந்து இலங்கைக்கு இந்த கொக்கேன்…
மேலும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

Posted by - November 24, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று இணைந்து கொண்டுள்ளனர். பத்தரமுல்லை – நெலும் மாவத்தை பகுதியிலுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தில் இவர்கள் தமது உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள்…
மேலும்

கிளிநொச்சியில் சாராயம் வைத்திருந்த பெண்ணுக்குத் தண்டம்

Posted by - November 24, 2016
கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் 175 மில்லி லீற்றர் அரச சாராயத்தினை பணத்திற்கு விற்பனை செய்தமை மற்றும் அனுமதியின்றி அரச…
மேலும்

இரணைமடுக்குள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் மீளாய்வுசெய்யப்பட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

Posted by - November 24, 2016
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் உரிய முறையில் மீளாய்வு செய்யப்படவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள 21 கமக்கார அமைப்புக்களில் குறிப்பிட்ட சில கமக்கார அமைப்புக்களின் நிதிகள் உரிய முறையில் கையாளப்படாமல்…
மேலும்

பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைக்கு பணிப்புரை – சாகல ரத்னநாயக்க

Posted by - November 23, 2016
கண்டியில் பாடசாலை மாணவர் ஒருவரை நகர மத்தியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டம் மற்றும் சமாதானம், தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரால் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப்…
மேலும்

பஷில் வெளிநாடு செல்வதற்கு பொலிஸ்  நிதி மோசடி விசாரணை பிரிவின் கண்காணிப்பு அறிக்கை அவசியம் – மேல் நீதிமன்றம்

Posted by - November 23, 2016
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் கண்காணிப்பு அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியம் என சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…
மேலும்

தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்கமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு

Posted by - November 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் , மாவட்ட உதவிப் பொலிஸ்மா அதிபருக்கு, நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்ற எழுத்துமூல முறைப்பாட்டையடுத்து நேற்று இந்த…
மேலும்

மட்டக்களப்பில் வீதி விபத்து மூவர் படுகாயம்

Posted by - November 23, 2016
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணிப்பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு ஊறணி சந்திப் பகுதியில் வீதியை கடக்க முனைந்த மோட்டார்…
மேலும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - November 23, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றபோது ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நான்காம் நாளாக விசாரணைக்காக யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றையதினம்…
மேலும்