ஆட்பதிவுத்திணைக்களத்தின் இடமாற்றத்தால் சிரமத்தை எதிர்கொள்ளும் மக்கள்(படங்கள்)
ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் பத்தரமுல்லை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. பத்தரமுல்லை பகுதியிலுள்ள புதிய கட்டடமொன்றுக்கு ஆட்பதிவு திணைக்கள அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு சேவையை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்…
மேலும்