நிலையவள்

பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் இனி யாரும் கைது செய்யப்படமாட்டார்கள்-மனோ கணேசன்

Posted by - November 26, 2016
பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் இனிவரும் காலங்களில் கைதுகள் இடம்பெறாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ‘ஆவா குழு’ தொடர்பில்…
மேலும்

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானம்

Posted by - November 26, 2016
முல்லைத்தீவு மாவட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகணசபையின் பிரதி அவைத்தலைவர் ஆகியோரும் இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டதாக எமது செய்திளார் தெரிவித்தார். மாவீரர்துயிலும் இல்ல பகுதியில் ஒன்றுகூடிய…
மேலும்

மட்டக்களப்பு புன்னக்குடா கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி (படங்கள்)

Posted by - November 26, 2016
மட்டக்களப்பு ஏறாவூர்- புன்னக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று காலைவரை கரையொதுங்கவில்லையென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பைச் சேர்ந்த பத்து மாணவர்கள்…
மேலும்

எச்.ஐ.வி தாக்கத்திற்குள்ளானவர்களில் அதிகமானோர் வெளிநாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றவர்களே

Posted by - November 26, 2016
இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40 வீதமானோர் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய சமூக நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு…
மேலும்

மன்னாரில் விபத்து-இருவர் காயம் (படங்கள்)

Posted by - November 26, 2016
மன்னார் பிரதான பாலத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார், மற்றும் அரச பேரூந்துகள், மன்னார் பிரதான பாலத்தில் போட்டி போட்டு ஓடியதால் பாரிய விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு…
மேலும்

நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பாதிப்பில்லை

Posted by - November 26, 2016
நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை என்று மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நிதி நகர வேலைத்திட்டத்தின்…
மேலும்

மலையக மக்களின் பிரச்சினை தேசிய ரீதியில்கூட உணரப்படவில்லை-வீ.இராதாகிருஸ்ணன்

Posted by - November 25, 2016
இலங்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை என்று கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேசம் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட…
மேலும்

சிறுபான்மை மக்கள் உரிமைகளைப் பெறுவதற்கு சில இனவாதிகள் தடை-கிழக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 25, 2016
இனவாதத்தைபேசி சிறுபான்மை மக்களுக்கு உண்மையாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை வழங்குவதற்கு சில இனவாத சக்திகள் முட்டுக்கட்டையாக செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி…
மேலும்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி நியமனம்

Posted by - November 25, 2016
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும்…
மேலும்

கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் பொது மக்களால் இன்று காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணியில் 150இற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். குறித்த துயிலும் இல்லத்தில் 2150 உடல்களும்…
மேலும்