மட்டக்களப்பு ஏறாவூரில் மாணவனின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல்போன இரண்டாவது மாணவனது சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவனின் சடலம்…
மேலும்