நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது-மனோ கணேசன்
நாட்டின் வடக்கிலோ தெற்கிலோ இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்இ ஆட்சிக்கு வருவது நாட்டு பிரஜைகளின் ஜனநாயக…
மேலும்