நிலையவள்

நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது-மனோ கணேசன்

Posted by - November 29, 2016
நாட்டின் வடக்கிலோ தெற்கிலோ இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். காலியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்இ ஆட்சிக்கு வருவது நாட்டு பிரஜைகளின் ஜனநாயக…
மேலும்

பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்-ஜனாதிபதி

Posted by - November 29, 2016
நாட்டில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரகாரம் அதனை பேணுவதற்கும், ஒரு பௌத்தனாக இருந்து சமயத்துக்கான சகல கடமைகளையும் செய்வதற்கு தான் முன்னிற்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ராமன்ஞா பிரிவின் மகாநாயக்கர் நாபான பேமசிரி தேரரின் 95 ஆவது பிறந்த…
மேலும்

கிளிநொச்சி மக்களுக்குத் தேவை அதிகம்

Posted by - November 29, 2016
கிளிநொச்சி மாவட்;டத்தில் பொதுமக்களின் தேவைகள் அதிகளவிலே காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத்திட்டத்தில் அதிக பயனாளிகளை இணைத்து உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது…
மேலும்

மஹாபொல புலமைப்பரிசில் இனி மாதத்தின் 10ஆம் திகதிகளில் கிடைக்கும்

Posted by - November 29, 2016
மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஹாபொல புலமைப்…
மேலும்

டிசெம்பர் 2இல் பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை

Posted by - November 29, 2016
அரச மற்றும் அரச அனுமதிப் பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு, இன்று அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள், 2017ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக 2017…
மேலும்

எச்.ஐ.விக்கு எதிரான புதிய தடுப்பூசி பரிசோதனை நாளை தென்னாபிரிக்காவில்

Posted by - November 29, 2016
எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிக்கும் பணிகள் நாளைய தினம் தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிப்பதன் மூலம் எச்ஐவி தொற்றினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்த நிலைமையை கட்டுப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என்று அமெரிக்காவின்…
மேலும்

அரச வைத்தியர் சங்கத்தினர் நாளை வேலைநிறுத்தம்

Posted by - November 29, 2016
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை காலை முதல் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த…
மேலும்

கச்சதீவின் புதிய ஆலயத் திறப்பிற்கு இந்தியர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யக் கோரிக்கை

Posted by - November 29, 2016
கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில், இந்திய தமிழர்கள் 100 பேரை பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில்,…
மேலும்

கருணாவிற்கு டிசெம்பர் 7 வரை விளக்கமறியல்

Posted by - November 29, 2016
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்ற பிரதான நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
மேலும்

வவுனியாவில் மருத்துவர்கள் இன்று போராட்டம் (காணொளி)

Posted by - November 28, 2016
வவுனியாவில் மருத்துவர்கள் எட்கா உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று மதியம் வைத்தியசாலை வளாகத்தினுள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எட்காவை இலங்கைக்குள் கொண்டுவரும் வரவு செலவை எதிர்ப்போம், மருத்துவர்க்கு தண்டப்பணம் விதிக்கும் வரவு…
மேலும்