மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் டிசம்பர் 14ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யப்பட்டதையடுத்து இவர்களை டிசம்பர் 16ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி…
மேலும்