வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர்
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் 5 பேர் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர். தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை கரணமாக கரை ஒதுங்கியவர்கள் என பருத்தித்துறை பிரதேச செயலர் மற்றும் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கடற்படையிடம்…
மேலும்