நிலையவள்

வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர்

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் 5 பேர் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர். தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை கரணமாக கரை ஒதுங்கியவர்கள் என பருத்தித்துறை பிரதேச செயலர் மற்றும் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கடற்படையிடம்…
மேலும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

Posted by - December 1, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. புலோலி, சாவகச்சேரி, அம்பன், வேலணை, கீரிமலை, தொல்புரம், உரும்பிராய், நல்லூர், சண்டிலிப்பாய் கமநல சேவை நிலையங்கள் ஊடாக குறித்த புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன. இதற்காக…
மேலும்

சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து இளைஞன் பலி

Posted by - December 1, 2016
சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இளைஞன் ஒருவன் அதே இடத்தில் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 27 வயதுடைய சஜித்தானந்தன் கஜந்தன் என்ற இளைஞனே இவ்வாறு மரம் வீழ்ந்து உயிரிழந்தவராவார். சப்பச்சி வீதியால் சென்றுகொண்டிருந்த போது பலத்த…
மேலும்

வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted by - December 1, 2016
வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தாயத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள் 27.11 .2016 அன்று யேர்மனியில் உள்ள அம்மா உணவகத்தின் அனுசரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரால் வழங்கப்பட்டது. தாயகத்தில்…
மேலும்

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி

Posted by - November 30, 2016
மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக் கழகம் புலத்தில் பிறந்துவளரும் சிறார்கள் மற்றும் இளையோர்கள் மத்தியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி நிகழ்வுகள் நடாத்தினர்.…
மேலும்

பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் (காணொளி)

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் துவிச்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டன. கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்தியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தில் வெளிச்சக்கற்கள் பொருத்தப்படாத 200 துவிச்சக்கரவண்டிகள் தெரிவு…
மேலும்

கற்பிட்டி பகுதியில் தோட்டம் ஒன்றில் கஞ்சா மீட்பு

Posted by - November 30, 2016
கற்பிட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 25 கிலோகிராம் கஞ்சா மீட்கபட்டுள்ளது. புத்தளம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடை சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்…
மேலும்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை தாக்குதல் (காணொளி)

Posted by - November 30, 2016
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்தாரைத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல பொல்தூவ பாலமருகே தங்களின் பேரணியை கலைக்க பொலிஸார் முயன்ற சந்தர்ப்பத்தில் 6…
மேலும்

ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதிவரை க்கப்பட்டுள்ளது. ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கிழக்கு…
மேலும்

மட்டக்களப்பு வாழைச்சேனை விபத்தில் வர்த்தகர் ஒருவர் பலி

Posted by - November 30, 2016
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடியைச் சேர்ந்த கணிபா மபாஸ் வயது 30 என்பவரே உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர்…
மேலும்