எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபினாவின் மார்கசுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு…
மேலும்