நிலையவள்

எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பு

Posted by - December 1, 2016
எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபினாவின் மார்கசுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு…
மேலும்

இருபத்துநான்கு மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டின் இரு இடங்களில் சாலை விபத்துக்கள்

Posted by - December 1, 2016
கடந்த இருபத்துநான்கு மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டின் இரு இடங்களில் சாலை விபத்துக்கள் பதிவாகி உள்ளது தம்புள்ளை குருநாகல் வீதியில் நடந்த வாகன விபத்தில் 19  பேர் காயமடைந்துள்ளனர் அனுராதபுரத்தில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால்…
மேலும்

முல்லை-மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு ஆடுகள் வழங்கல் (படங்கள்)

Posted by - December 1, 2016
முல்லைத்தீவில் மாங்குளம் – துணுக்காய் வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு…
மேலும்

பாகிஸ்தானுக்கு உள்ளக சிக்கல்களை தீர்ப்பதற்கு பூரண ஒத்துழைப்பு – ட்ரம்ப்

Posted by - December 1, 2016
பாகிஸ்தான் முகம்கொடுத்துவரும் உள்ளக சிக்கல்களை தீர்ப்பதற்கு தாம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப் அவர்களை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தொலைபேசியின் ஊடாக வாழ்த்து தெரிவித்த போதே…
மேலும்

கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு நீதிமன்ற அழைப்பாணை

Posted by - December 1, 2016
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது மாலபை பகுதியை சேர்ந்த மூன்று பேரினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட…
மேலும்

வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - December 1, 2016
வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும், ஊர்வலமும் இன்று இடம்பெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பவானி பசுபதிராஜா தலைமை தாங்கினார். இதன்போது எயிட்ஸ் நோய் பரவுவதன்…
மேலும்

கிளிநொச்சியில் “நாடா” புயலால் கல்லூரியின் தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக பாறி வீழ்ந்தது. (காணொளி)

Posted by - December 1, 2016
நாட்டின் வட பகுதியில் “நாடா” புயல்காற்று நிலைகொண்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில்  கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகள் பெரிதும் பாதிப்பு(படங்கள்)

Posted by - December 1, 2016
  முல்லைத்தீவில் ‘நாடா’ புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள “நாடா” எனும் புயலின் தாக்கத்தினால், வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும்  நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.…
மேலும்

மன்னார் மீனவர்களின் கடற்தொழில் பாதிப்பு

Posted by - December 1, 2016
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அதிகளவான மீனவர்கள் இன்று கடற்தொழிலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் பெரிய பாலத்தடியில் இருந்து ஆத்துவாய் பகுதியூடாக கடலுக்குச்செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்படையினர் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.…
மேலும்

கோட்டாபய வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி

Posted by - December 1, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு செல்வதற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மேலும்