கருணா அம்மான் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார்- ராஜித்த சேனாரத்ன
முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித்த…
மேலும்