நிலையவள்

கருணா அம்மான் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 1, 2016
முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித்த…
மேலும்

கிளிநொச்சி அமைக்கப்பட்ட மருத மரங்களின் மாதிரி பூங்கா குளமாகியது (படங்கள்)

Posted by - December 1, 2016
கிளிநொச்சி அமைக்கப்பட்ட மருத மரங்களின் மாதிரி பூங்கா குளமாகியுள்ளதால்  பல இலட்சங்கள் வீணாகியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சினால் வருடந்தோறும் நடத்தி வருகின்ற மரநடுகை செயறிட்டத்தில் இவ்வருட செயற்றிட்டம் கிளிநொச்சியில் கடந்த நவம்பர் மாதம்…
மேலும்

தாழமுக்கம் சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள்- யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு

Posted by - December 1, 2016
திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால் இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு இத்தாழமுக்கமானது…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கை

Posted by - December 1, 2016
நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 46…
மேலும்

யாழ்ப்பாணம் தீவகப்பகுதிக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் (காணொளி)

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் தீவகப்பகுதி அடிப்படை வசதிகள் இன்றி தற்போதும் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம் தீவகப்பகுதியாகிய அனலைதீவு, எழுவதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளுக்கு சென்று பாடசாலை, வைத்தியசாலை ஆகியவற்றின் தேவைகளைக் கண்டறிந்த பின் கருத்துத்…
மேலும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  பாரிய ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - December 1, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காப்பரண் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள்  உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பிற்பகல்  பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை…
மேலும்

கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களுக்கு பெரும்பதிப்பு (காணொளி)

Posted by - December 1, 2016
கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் கடும் குளிருடனாக காலநிலை தொடர்கின்றது. அதேவேளை தொடர் மழையும், காற்றும் வீசி வருகின்றது, கடும் குளிர் காரணமாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணிப்பெண்களுக்கு பாலியல் தொடர்பான நோய்த்தொற்று

Posted by - December 1, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கர்ப்பிணிப்பெண்களில் எட்டு பேரில் நான்கு பேர் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் இனங்காணப்படுவதாக இலங்கை குடும்பநல சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் கல்லடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

தம்பத்தேகம பகுதியில் புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்து (காணொளி)

Posted by - December 1, 2016
அனுராதபுரம் தம்பத்தேகம பகுதியிலிருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் தண்டவாளம் மாறுகின்ற நிலையில் இன்று மதியம் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த புகையிரதம் விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்பத்தேகமயில் தொடரூந்து தடம்புரண்ட காரணத்தால் யாழ்ப்பாணத்திற்கான குளிரூட்டி புகையிரதம்…
மேலும்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலம் துண்டிக்கப்படும் அபாயம் படகு போக்குவரத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு(காணொளி)

Posted by - December 1, 2016
  தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிசொச்சி ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஒடுக்கு பாலத்திற்கு பதிலாக நிரந்தர பாலம்…
மேலும்