லலித், குகுன் வழக்கு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல்போன முன்னிலை சோசலிசக்கட்சி உறுப்பினர்களாகிய லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…
மேலும்