நிலையவள்

லலித், குகுன் வழக்கு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு

Posted by - December 2, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல்போன முன்னிலை சோசலிசக்கட்சி உறுப்பினர்களாகிய லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…
மேலும்

கருணாவை சிறையில் சந்தித்த கூட்டு எதிர்க்கட்சி (காணொளி)

Posted by - December 2, 2016
  கருணாம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரைச் சந்திப்பதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்குச் சென்றனர். கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான,…
மேலும்

மட்டக்களப்பில் தனியார் பேரூந்து சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தோல்வி (காணொளி)

Posted by - December 2, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில்  தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.நேற்று நள்ளிரவு தொடக்கம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.எனினும் இலங்கை போக்குவரத்துச்சேவை பஸ்கள் மற்றும் வைத்தியசாலை, பாடசாலை சேவைகள் மேற்கொள்ளும் தனியார் பஸ்கள் தமது…
மேலும்

பாரபட்ச சமூகத்தை கட்டியெழுப்ப 20 மாவட்டங்களில் களம் இறங்கும் இளைஞர், யுவதிகள்

Posted by - December 2, 2016
பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில்,  20 மாவட்டங்களில் மனிதவுரிமைகள் தினத்தை அனுஸ்டிப்போம் என அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு கோரியுள்ளது. வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறித்த அமைப்பின் செயலாளர் சி.பிரதீப் கருத்து தெரிவித்தபோதே…
மேலும்

ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு இணங்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

Posted by - December 2, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருபோதும் இணங்கவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பனாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்;படுத்துவதற்காக எமது மக்கள்…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒரு பகுதியில் மக்கள் குடியேற இராணுவம் அனுமதி (படங்கள்)

Posted by - December 2, 2016
முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கேப்பாப்பிலவின் பாடசாலைக்கு எதிர்ப் பக்கமாக உள்ள பகுதிகளில் குடியேறுவதற்கான இணக்கத்தினை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கேப்பாப்பிலவு…
மேலும்

முகமாலை, இந்திரபுரம் காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
கிளிநொச்சியில் முகமாலை மற்றும் இந்திரபுரம் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு…
மேலும்

விடுதலை செய்யப்பட்டார் குமார் குணரட்ணம் (படங்கள்)

Posted by - December 2, 2016
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, அரசியல்…
மேலும்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் இறப்புத் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களின் வேண்டுகோளிற்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களைச் செவிமடுத்த பின்னர் கொல்லப்பட்ட மாணவர்களின்…
மேலும்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோத்தர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - December 2, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பு பாலமீன்மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகத்துவாரம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கடைமையாற்றும்…
மேலும்