கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம்- மு.சந்திரகுமார்
கல்வி வளர்ச்சியில் இறுதி வலயமாக உள்ள கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
மேலும்