நிலையவள்

இந்தியாவின் கரையோரத்தை மீண்டும் சூறாவளி தாக்கும் அபாயம்

Posted by - December 4, 2016
இந்தியாவின் கரையோர பிரதேசத்தை மீண்டும் ஒரு சூறாவளி தாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள உத்தியோகத்தர் க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். நாடா சூறாவளியானது கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வலுவிழந்து, தழிழ்நாட்டின் காரைக்கால் அருகே ஊடறுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து,…
மேலும்

புலம்பெயர் நண்பர்களின் நிதியில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

Posted by - December 3, 2016
பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ம.மதிதாஸ் அவர்களினால்  தனது புலம்பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் போரினால் பாதிக்கப்பட்டு; பெற்றோர்களை இழந்த மாணவர்களினதும்;, வறுமைக்கோட்டின்…
மேலும்

புதிதாக மன்னாரில் நடமாடும் பொலிஸ் படையணி

Posted by - December 3, 2016
  இன்று காலை மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள பொலிஸாரின் சோதனை மையத்தில் நடமாடும் பொலிஸ் படையணி புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில், இலங்கை பொலிஸ்மா அதிபர் திணைக்களத்தின் சார்பாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கலந்து…
மேலும்

கடற்படையினரால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Posted by - December 3, 2016
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வடக்கு மாகாண கடற்படை கட்டளைத் தளபதி றியல் அட்மிரல் சில்வா திறந்து வைத்தார். நாட்பட்ட சிறுநீர் நோயைத் தடுக்கும் ஜனாதிபதி…
மேலும்

25ஆயிரம்ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம்

Posted by - December 3, 2016
பொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார். 3 பேர் அடங்கிய குறித்த குழு பொது போக்குவரத்து முறைமையில் காணப்படும் சிக்கல்களை ஆராய்வதுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமென…
மேலும்

கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்பு

Posted by - December 3, 2016
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி கொழும்புத்துறை எழிலூர் கடற்கரையிலிருந்து மூன்று பேர் கடற்தொழிலுக்காக படகில் சென்றுள்ளனர். சென்றவர்களில் 32 வயதுடைய கொழும்புத்துறை மகேந்திரபுரம் எழிலூரைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்…
மேலும்

சுமனரத்ன தேரரால் யுத்த பூமியாக மாறிய மட்டக்களப்பு பரபரப்பு காணொளி

Posted by - December 3, 2016
மட்டக்களப்பு நகரில் மங்களராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்த மங்கலராம விகாராதிபதி முயன்றதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் மட்டக்களப்பு நகரம் யுத்தக்களமாக காட்சியளித்தது. இன்று…
மேலும்

மன்னாரில் கரை ஒதுங்கிய கடற்பன்றி

Posted by - December 3, 2016
மன்னார் கடலோரத்தில் நேற்று இறந்த நிலையில் கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது மிகப் பெரியகடல் மலைபோல கரை ஒதுங்கிய கடற் பன்றியை, கடற்படையினர் அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கே உரித்தான 08 கடற்பன்றிகளில் பாதி அழிவடைந்து விட மிகுதியும் தற்போது அழிவை எதிர்…
மேலும்

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் (படங்கள்)

Posted by - December 3, 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் என்பன இணைந்து இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகளை இன்று நடாத்தின. கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுசபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக வடமாகாண சுகாதார…
மேலும்

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சமயங்களினூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வோண்டும்- கலாநிதி ஜெகான் பெரேரா

Posted by - December 3, 2016
கிளிநொச்சியில் சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் என்னும் செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் எனும் தொனிப்பொருளிலான செயலமர்வில், கலாநிதி ஜெகான் பெரேரா கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார். இதன்போது கருத்துத் தெரிவித்த கலாநிதி ஜெகான் பெரேரா,…
மேலும்