இந்தியாவின் கரையோரத்தை மீண்டும் சூறாவளி தாக்கும் அபாயம்
இந்தியாவின் கரையோர பிரதேசத்தை மீண்டும் ஒரு சூறாவளி தாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள உத்தியோகத்தர் க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். நாடா சூறாவளியானது கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வலுவிழந்து, தழிழ்நாட்டின் காரைக்கால் அருகே ஊடறுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து,…
மேலும்