துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சடலமொன்று கிளிநொச்சியில் மீட்பு(காணொளி)
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில், துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் வயது 62 என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு…
மேலும்