நிலையவள்

துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சடலமொன்று கிளிநொச்சியில் மீட்பு(காணொளி)

Posted by - December 4, 2016
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில், துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் வயது 62 என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு…
மேலும்

யாழ் குருநகர் கடலில் காணாமல்போன 3ஆவது மீனவர் பாலைதீவில் சடலமாக மீட்பு(காணொளி)

Posted by - December 4, 2016
யாழ்ப்பாணம் குருநகர் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று காணாமல்போன மூன்றாவது மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயதுடைய கஸ்தூரி பத்மசிறீதர் என்ற மீனவர் பாலைதீவு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடற்படையினர் சடலத்தை கண்டுபிடித்து மீனவர் சங்கத்துக்கு தெரியப்படுத்தியதை…
மேலும்

ஜா-எலவில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது தாக்குதல்-சீசீரிவி காணொளி வெளியானது(காணொளி)

Posted by - December 4, 2016
ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் தாக்குதலுக்குள்ளானார்.ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு சென்றுள்ளார். பிரபல கல்லூரி ஒன்றில் கல்விகற்கும் 14 வயதுடைய மாணவர் ஒருவர்…
மேலும்

கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரசபை தெரிவு

Posted by - December 4, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத்தெரிவு இன்று நடைபெற்றது. இன்று காலை 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில்  கிளிநொச்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் குறித்த தெரிவு நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத் தெரிவில் அதிகாரசபைச் செயலாளர்,…
மேலும்

வலுவிழந்தவர்கள் வலுவிழக்காதோரில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை-ஜனாதிபதி

Posted by - December 4, 2016
வலுவிழந்த பிள்ளைகளுக்கான தேசிய கல்விக் கொள்கையை அமைப்பதற்கும் வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச பிரமாணங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்கும் தேவையான நிறுவன மற்றும் சட்டப் பின்புலத்தை அமைக்கவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
மேலும்

கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை-நஸீர் அஹமட்

Posted by - December 4, 2016
கிழக்கில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற பொது பல சேனாவின் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது…
மேலும்

ஃபிடல் காஸ்ரோவிற்கு இன்று வவுனியாவில் அஞ்சலி

Posted by - December 4, 2016
வவுனியாவில் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவின் அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது. அமரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதிமிக்க எதிர்ப்பாளனும், உலக உழைக்கும் மக்களின் புரட்சிகர விடுதலை வீரனும், கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ரோவின் நினைவு தினம் இன்று…
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறைமையில் நடாத்தப்படக் கூடாது-அனுரகுமார திஸாநாயக்க

Posted by - December 4, 2016
புதிய தேர்தல் முறைமை அடிப்படையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடாத்தப்பட்டால் அந்த தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமையானது, இரண்டு கட்சி முறைமையை உண்டாக்கும் என்பதுடன், நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தும் என்று…
மேலும்

இருவரை விபத்திற்குள்ளாக்கி விட்டு தப்ப முனைந்த வடமத்திய மாகாண முதலமைச்சர்(படங்கள்)

Posted by - December 4, 2016
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்னவின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்த இருவர் வேறொரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, முதலமைச்சரின் வாகனம் பல மணித்தியாலங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிரிய பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து…
மேலும்

மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் காவல்

Posted by - December 4, 2016
மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் இரு குழுக்களுக்கு இடையில்…
மேலும்