மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுவின் அமர்வு
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக்குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு இன்று இடம்பெற்றது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம்…
மேலும்