நிலையவள்

மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுவின் அமர்வு

Posted by - December 5, 2016
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக்குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு இன்று இடம்பெற்றது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம்…
மேலும்

2 இலட்சம் பேருக்கு ஏன் ஒரு பிரேதச செயலகம்-பழனி திகாம்பரம்

Posted by - December 5, 2016
நாட்டில் ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்ற நிலையில் 2 இலட்சம் தமிழ் மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு பிரதேச செயலகம் இருக்கின்ற நிலையை மாற்றியமைத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் கொண்டு வந்து தேர்தலில் போட்டியிடுவோம்…
மேலும்

தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை மனித உரிமை மீறல் அமைப்பிற்குச் சென்று தீர்ப்போம்-வீ.இராதாகிருஸ்ணன்

Posted by - December 5, 2016
தோட்டத்தொழிலாளர்களின் வீடு மற்றும் காணிப்பிரச்சிளைகளுக்கு எதிர்காலத்தில் மனித உரிமை மீறல் அமைப்பின் மூலம் தீர்வு காணப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியா ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்…
மேலும்

ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியைப் புனரமைக்க நடவடிக்கை

Posted by - December 5, 2016
நுவரெலியா ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் நிதியிலிருந்து, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் வேண்டுக்கோளுக்கினங்க ஹட்டன் லெதண்டி…
மேலும்

ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - December 5, 2016
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிவில் சமூக தலைவர்கள் குழுவென்று இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டது. 35 பேர் கொண்ட இந்த குழுவினர் கடந்த 28ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து அநுராதபுரம், கண்டி, கிளிநொச்சி என நாட்டின் பல மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து…
மேலும்

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 5, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு எதிரான வழக்கில் சாட்சியளிப்பதற்கே இவர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் 20…
மேலும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்ய சீனா தயார்

Posted by - December 5, 2016
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்தல் மற்றும் அம்மாகாணங்களில் உல்லாசப் பயணத்துறையை மேலும் முன்னேற்றல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் சீன நாட்டின் உயர்மட்ட குழுவுக்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று…
மேலும்

கருணா அம்மானின் பிணை கோரிக்கை நிராகரிப்பு – நீதவான் நீதிமன்றம்

Posted by - December 5, 2016
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைககப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநயாகமூர்த்தி முரளிதரனின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அரச வாகனமொன்றை தவறன முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு டிசம்பர்…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும்- உதய கம்மன்பில

Posted by - December 5, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஃபிடல் காஸ்ரோவின் அஞ்சலிக்கூட்டம்(காணொளி)

Posted by - December 4, 2016
யாழ்ப்பாண பொதுநூலகத்தில் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப்போராளியுமான பிடல் காஸ்ரோவின் அஞ்சலி கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவின் நினைவு தினம் புதிய ஜனநாயக மக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில்…
மேலும்