நிலையவள்

மறைந்த முதல்வரின் உடல் செவ்வாய் காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக– ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்பு

Posted by - December 5, 2016
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா (68) உடல் செவ்வாய்க்கிழமை காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. முன்னதாக அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு அவரது உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…
மேலும்

தமிழகத்திலும் மத்தியிலும் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கியொலித்த குரல் அமைதியாகிவிட்டது!!!

Posted by - December 5, 2016
இரும்புப் பெண்மணி மாண்புமிகு அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களின் இழப்பு உலகத்தமிழருக்கே பேரிழப்பாகும். முதலமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே அறிஞர் அண்ணா, பொன்மனச்செம்மல் திரு எம்.ஜி.ஆர் இற்குப் பின்பு மறைந்த பெரும் தலைவர் அம்மா அவர்களாவர். தமிழீழத் தமிழருக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததோடு…
மேலும்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகருடன் சிறைச்சாலை வைத்தியர் தொடர்பு – அமைச்சர் ராஜித சேனாரத்ன

Posted by - December 5, 2016
கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களில் ஒருவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருடன் தொடர்பு வைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களில் ஒருவர், நீதிமன்ற உத்தரவின்பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகருடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன…
மேலும்

கூட்டுறவுத்துறையில் மாற்றம் தேவை-யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - December 5, 2016
காலத்திற்கேற்ற வகையில் கூட்டுறவுத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் தனியார் துறையுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட கூட்டுறவுப் பெரியார் வி.வீரசிங்கத்தின் சிலை திறப்புவிழா மற்றும்…
மேலும்

மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் பிணையில் விடுதலை

Posted by - December 5, 2016
மட்டக்களப்பு நகரிலுள்ள கட்டிடமொன்றில் விபச்சார விடுதி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கும் நிபந்தனைகளின் பேரில் இன்று நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நான்கு சந்தேக நபர்களும்,…
மேலும்

அம்பாறையில் சட்டவிரோத மதுபானசாலை முற்றுகை

Posted by - December 5, 2016
அம்பாறை தெகியத்தன் கண்டிய பகுதியில், சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அம்பாறை, தெகியத்தன் கண்டி பகுதியில் உள்ள மதுபானசாலையொன்றை திடீர் முற்றுகை மேற்கொண்ட மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சட்ட விரோதமான முறையில் விற்பனைசெய்த பெருமளவான வெளிநாட்டு…
மேலும்

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி நடாத்தத் தீர்மானம்

Posted by - December 5, 2016
கிழக்கில் எழுக தமிழ் நிகழ்வினை நடாத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தினை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நடாத்துவதென, நேற்றுமாலை மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின்…
மேலும்

நுவரெலியா மானப்புல் பகுதியில் காட்டுத்தீ

Posted by - December 5, 2016
நுவரெலியா ஹட்டன் மானப்புல் வனப்பகுதி இன்று திடீரென தீப்பற்றியதால் இரண்டு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் உள்ள மானாப்புல் வனப்பகுதி இன்று தீடிரென தீ பற்றியதால் சுமார் 2 ஏக்கர் பகுதி எரிந்து…
மேலும்

இனப்பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது-இரா.சம்பந்தன்

Posted by - December 5, 2016
இனப்பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் கொழும்பு மாநாகர மேயர் க.கணேசலிங்கத்தின் 10 ஆவது வருட நினைவு தினைத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்…
மேலும்

செந்தில் தொண்டமான் ஊவா மாகாண பதில் முதலமைச்சரானார்

Posted by - December 5, 2016
ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளமையை அடுத்தே, ஊவா மாகாண அமைச்சர் செந்தில்  தொண்டமான், ஊவா மாகாண பதில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளதாக இலங்கை…
மேலும்