நிலையவள்

செல்வம் அடைக்கலநாதனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்(படங்கள்)

Posted by - December 7, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் மரணச்சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மன்னாருக்கு இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்…
மேலும்

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - December 7, 2016
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த…
மேலும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மழை பெய்யலாம்

Posted by - December 7, 2016
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய வானிலை தொடர்பான தகவல்களுடன் இணைந்துக் கொள்கின்றார் வளிமண்டலவியல்…
மேலும்

பணயக்கைதிகளை விடுவிக்க இலங்கை பேச்சுவார்த்தை-ஹர்ஷ டி சில்வா

Posted by - December 7, 2016
ஹ_தி கிளர்ச்சியாளர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஒன்பது இலங்கை மாலுமிகளை விடுவிக்க இலங்கை பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஹ_தி கிளர்ச்சியாளர்கள்…
மேலும்

பெண்களுக்கு எதிராக வன்முறையை ஒழிக்க திருகோணமலையில் கையெழுத்து வேட்கை(படங்கள்)

Posted by - December 7, 2016
பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து பெறும் நடவடிக்கை, இன்று காலை திருகோணமலை – அனுராதபுர சந்தி…
மேலும்

கிழக்கில் இனக்குரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்மீது இனி சட்டநடவடிக்கை-கிழக்கு முதலமைச்சர்

Posted by - December 7, 2016
கிழக்கு மாகாணத்தில் மற்றவர்களின் மத கலாசார உரிமைகளை மதிக்காது செயற்படும்  நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள இராஜகிய பாடசாலை மற்றும் முள்ளிப்பொத்தானை சிங்கள வித்தியாலங்களில் முஸ்லிம்…
மேலும்

இராணுவம் வடக்கில் இருந்து போவதாயில்லை-விஜயகலா மகேஸ்வரன்

Posted by - December 7, 2016
யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும்  வடக்கில் பல பாடசாலைகளில் ஆலயங்களில் தனியார் காணிகளில் இராணுவம் குடியிருக்கின்றது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் குழு நிலை விவாதத்தில்  கலந்து கொண்டு உரையாற்றும்…
மேலும்

ஜப்பானிய பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம் (காணொளி)

Posted by - December 6, 2016
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கண்டாவளை பிரதேசத்;தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தினால் பல்வேறு சர்வதேச நிறுவனங்;களின் நிதியுதவியுடன் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு…
மேலும்

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில், மறைந்த தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி(காணொளி)

Posted by - December 6, 2016
  யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டனர். அனுதாப புத்தகத்தில் அனுதாபத்தை தெரிவிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர்…
மேலும்

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் நிகழ்த்திய இரங்கலுரை (காணொளி)

Posted by - December 6, 2016
வடக்கு மாகாணசபையில் தமிழக முதலமைச்சருக்கான இரங்கலுரையை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க. வி.விக்னேஸ்வரன் நிகழ்த்தினார்.          
மேலும்