நிலையவள்

யாழ் மாவட்ட செயலரைச் சந்தித்த ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள்(படங்கள்)

Posted by - December 7, 2016
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கும் ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் குழுக்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தானின் சென்ரபோ ஃகியூமன் கேரியன் அஃப்பெயர்ஸ் நிறுவனத்தின் சிவில் சமூக தலைவர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…
மேலும்

ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்க மக்கள் எதிர்ப்பு (படங்கள்)

Posted by - December 7, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள்…
மேலும்

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள்)

Posted by - December 7, 2016
வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் இன்றையதினம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். வவுனியா வடக்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட புளியங்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் கடந்த வெள்ளிக்கிழமை கிராமவாசி ஒருவரால் தாக்கப்பட்டதை…
மேலும்

வடக்கு மாகாண சபைக்கு புதிய கீதம்

Posted by - December 7, 2016
வடக்கு மாகாணசபைக்கு பொருத்தமான கீதம் ஒன்றை தயாரிப்பதற்கு வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்றைய அமர்வில் அறிவித்தார். வடக்கு மாகாணசபையானது பொருத்தமான கீதம் ஒன்றை வடக்க மாகாணசபைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்கள்…
மேலும்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான நியாயமான விமர்சனங்கள் ஆராயப்படும்

Posted by - December 7, 2016
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலான நியாயமான விமர்சனங்கள் தொடர்வில் ஆராயப்படும் என்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மீதான வரவு…
மேலும்

கிளி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி இரு சகோதரிகள் பலி

Posted by - December 7, 2016
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி இரு சகோதரிகள் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்திற்கு இரு சகோதரிகள் மற்றும் இருவர் உட்பட நான்குபேர் இன்று பிற்பகல் குளத்தினைப் பர்க்கச்சென்று மீன்பிடிப்படகில் சென்றதாகவும், பின்னர் கரைக்குத்திரும்பி கரையில் இறங்கி நின்;று குளத்தினைப்…
மேலும்

கருணாவிற்குப் பிணை

Posted by - December 7, 2016
அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர…
மேலும்

உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் நியமிக்கப்படாது-ஏற்பாட்டுக்குழு

Posted by - December 7, 2016
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவுறுத்தலுக்கு மதிப்பளித்து காலிமுகத் திடலில் நிர்மாணிக்கபடுகின்ற உலகின் மிக பெரிய நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஏற்பாட்டு குழுவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்…
மேலும்

யாழ் வல்லைப்பாலத்தில் விபத்து-இருவர் காயம்

Posted by - December 7, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப்பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப்பாலத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், கன்டர் ரக வாகனம் என்பனவே விபத்துக்குள்ளாகின. யாழ்ப்பாணத்தில் இருந்து நெல்லியடி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்…
மேலும்

ஜெயலலிதாவிற்கு யாழில் அஞ்சலி செய்த அங்கஜன்(படங்கள்)

Posted by - December 7, 2016
மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அஞ்சலி செலுத்தினார். இந்தியா தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,…
மேலும்