மஹிந்தவின் முறையற்ற திட்டத்தால் நாடு அதிக கடன்சுமைக்கு முகம்கொடுத்துள்ளது-ரணில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசின் முறையற்ற வரித் திட்டத்தால் நாடு கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த அரசாங்கத்தில் ஒரு…
மேலும்