நிலையவள்

மஹிந்தவின் முறையற்ற திட்டத்தால் நாடு அதிக கடன்சுமைக்கு முகம்கொடுத்துள்ளது-ரணில்

Posted by - December 8, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசின் முறையற்ற வரித் திட்டத்தால் நாடு கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த அரசாங்கத்தில் ஒரு…
மேலும்

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு விளக்கமறியல்

Posted by - December 8, 2016
முகநூல் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தேகநபரான குறித்த 26 வயது இளைஞர், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
மேலும்

யாழில் பொலிஸ் திணைக்களத்தினால் நடமாடும் சேவை(படங்கள்)

Posted by - December 8, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்டுவந்த நடமாடும் சேவை இன்று வடமராட்சியில் நிறைவுபெற்றது. பொலிஸ் திணைக்களத்தின் நடமாடும் சேவையின் நிறைவு நிகழ்வு இன்று வடமராட்சி நெல்லியடிப் பொலிஸாரினால் நடாத்தப்பட்டுயள்ளது. கரவெட்டி மூத்த விநாயகர் ஆலயத்தில் நடாத்தப்பட்ட விசெட…
மேலும்

விடுதலைப்புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது-விஜித்த ஹேரத்

Posted by - December 8, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விஜித ஹேரத், தமிழீழ விடுதலைப்…
மேலும்

யாழ் பல்கலைக்கழக கண்டிய நடனப் பிரச்சினை வழக்கு மாணவர்களால் மீளப்பெறப்பட்டதையடுத்து முடிவுறுத்தப்பட்டுள்ளது

Posted by - December 8, 2016
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த யூலை மாதம் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியினால் முடிவுறுத்தப்பட்டது. கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இருபகுதியினரும் சமாதானமாக இணங்கி வழக்கை மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில்…
மேலும்

மங்களராம விஹாராதிபதிக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 7, 2016
மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு அழைப்பாணை அனுப்பியது. அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதி மன்றில் முன்னிலயாகுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு நேற்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது. கடந்த…
மேலும்

மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்துசுவாமிநாதனை பதவி விலக்குங்கள் – சுமந்திரன் கோரிக்கை

Posted by - December 7, 2016
மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்து டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். வேறு ஏதாவது…
மேலும்

வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க முடிவு-பிரதமர்

Posted by - December 7, 2016
வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய பின்னர், உரையாற்றிய…
மேலும்

நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு-ஜனாதிபதி

Posted by - December 7, 2016
நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப விசேட செயற்குழு நியமிக்கவுள்ளதாக கூறினார்.…
மேலும்

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி(படங்கள்)

Posted by - December 7, 2016
மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா குட்சைட் வீதியல் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் கலைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அஞ்சலி உரை நிகழ்த்திய கலைஞர்கள், கலை என்ற…
மேலும்