வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாற்றம்
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுப் பெற்று புயலாக மாற்றமடைந்துள்ளது.வர்தா என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த புயல் தாக்கத்தின் காரணமாக ஆந்திர கடலோர பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து கடும் மழையுடன் கூடிய…
மேலும்