நிலையவள்

யாழ் தெல்லிப்பளையில் பொலிஸ் நடமாடும் சேவை இறுதிநாள் நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு

Posted by - December 18, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்ட நடமாடும் சேவைகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடமாடும் சேவையில் இறுதிநாள் நிகழ்வுகள் பன்னாலை கற்பக விநாயகர் ஆலய முன்றலில் நேற்றிரவு இடம்பெற்றது.தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
மேலும்

நல்லாட்சி மூலமே தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற முடியும்-ஸ்ரீதரன்

Posted by - December 18, 2016
புதிய அரசியல் யாப்பு மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். மக்கள் நலன் பேணும் அமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு நிகழ்வும், உதவித்திட்டம் வழங்கும்…
மேலும்

வவுனியாவில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் மீட்பு(படங்கள்)

Posted by - December 18, 2016
வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த குருமன்காடு, காளிகோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இவர் தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக வெளியே வராததால்…
மேலும்

நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - December 18, 2016
படகில் பயணித்த உறவினர்களிடம் காசு பெற்றுக்கொண்டது தனக்கு அவமானம் எனக்கூறி நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 6 பொலிஸாரை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திடீரென இன்று இடமாற்றம் செய்துள்ளார். குறித்த உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் உறவினர்கள் யாழிற்கு சுற்றுலா நிமித்தம் சென்றுள்ளனர். இதேவேளை அங்கு…
மேலும்

அதிகாரம் கையில் இருக்கும் போது தமது குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை- சமல் ராஜபக்ச

Posted by - December 18, 2016
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தவறான முறையில் சட்டவிரோத வேலைகளை செய்தவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இருந்ததாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள் அதிகமான அதிகாரங்களை கொண்டிருந்த நபர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக தன்னால் கூட நடவடிக்கை எடுக்க முடியாது நிலைமை காணப்பட்டதாகவும் அவர்…
மேலும்

இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா விசாரணை

Posted by - December 18, 2016
இலங்கை பிரஜாவுரிமையை மறைத்து, இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கை தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு – திருச்சி பகுதியிலுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் ஊடாக இவர்கள் கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த…
மேலும்

எதிர்வரும் 22இல் ரணில் இந்தியா செல்கிறார்

Posted by - December 18, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பி.ரி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது .இந்தியாவின் ஆந்திர பிரதேஷத்திலுள்ள திருப்பதி ஆலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யவுள்ளார். இலங்கையிலிருந்து எதிர்வரும் 21ஆம் திகதி சென்னை நோக்கி பயணிக்கும் பிரதமர்…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிக ஆக்கப்பூர்வமாக செயற்படுகின்றனர்- த ஹிந்து நாளிதழுக்கு ரணில் செவ்வி

Posted by - December 18, 2016
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிக ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகார பரவலாக்கல் குறித்து அரசாங்கம், முதலமைச்சர், ஆளுநர்…
மேலும்

இந்தோனேசியாவில் விமான விபத்து-பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்(படங்கள்)

Posted by - December 18, 2016
  இந்தோனேஷியாவின் பப்புவா பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அந்த விமானத்தில்பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.இந்தோனேஷியா விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விமானத்தில் மூன்று விமானிகளும், 10 விமானப்படை உறுப்பினர்களும் பயணித்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை…
மேலும்

அரிசி தட்டுப்பாடு ஏற்பட அரசு இடமளிக்காது

Posted by - December 18, 2016
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என வணிகஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.அத்துடன், பண்டிகை காலங்களில் அரசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அரசியின் விலையை அதிகரிக்கஎந்தவொரு நபருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்பண்டிகை காலங்களில் நுகர்வோர் விவகார அதிகார…
மேலும்