யாழ் தெல்லிப்பளையில் பொலிஸ் நடமாடும் சேவை இறுதிநாள் நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்ட நடமாடும் சேவைகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடமாடும் சேவையில் இறுதிநாள் நிகழ்வுகள் பன்னாலை கற்பக விநாயகர் ஆலய முன்றலில் நேற்றிரவு இடம்பெற்றது.தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
மேலும்