நிலையவள்

அரச அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி துஸ்பிரயோகம் செய்கின்றது

Posted by - April 12, 2025
தேர்தல் சட்ட விதிகளுக்கும், எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காத அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்   குற்றஞ்சாட்டினார்.   நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட…
மேலும்

டிப்பர் மோதி ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 12, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சென்ற வடமராட்சி கிழக்கு, மாமுனை, செம்பியன்பற்றைச்  சேர்ந்த 39…
மேலும்

பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

Posted by - April 12, 2025
பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். மாவிட்டப்புரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவின் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் காலணிகளுடன்…
மேலும்

ஜனாதிபதியை சந்தித்த பின்னர் திலித் எம்.பியின் பேஸ்புக் பதிவு

Posted by - April 10, 2025
அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரி தொடர்பில் இலங்கை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் நீண்ட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். முதலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பு தொடர்பில்,…
மேலும்

சென்னை அணியின் தலைவராக மீண்டும் தோனி!

Posted by - April 10, 2025
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் தலைவராக செயற்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக மீண்டும் மகேந்திரசிங் தோனி தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக…
மேலும்

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் முறிந்து விழும் மரங்களால் தொடரும் வீதித்தடை

Posted by - April 10, 2025
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் பனிச்சை மரமொன்று வீதிக்கு குறுக்காக பாறி விழுந்துள்ளது. இன்று மாலை 4 மணியளவில் குறித்த மரம் சரிந்துள்ளது. சிறியளவில் வீசிய காற்றின் போது மரம் திடீரென அடியோடு பாறி வீதிக்கு குறுக்காக விழுந்தது என அவ்விடத்துக்கு அருகில்…
மேலும்

மதுபானசாலைகளுக்கு பூட்டு

Posted by - April 10, 2025
இலங்கை முழுவதும் உள்ள மதுக்கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. வரவிருக்கும் போயா தினம் (ஏப்ரல் 12) மற்றும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 13 , 14)…
மேலும்

”ரணில் ராஜபக்சவின் முடியையும் அரசாங்கம் தொடாது”

Posted by - April 10, 2025
கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், மஹிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்கிரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே நீங்கள்…
மேலும்

அமெரிக்க வரி சவால்;சர்வ கட்சி குழு அமைக்க ஜனாதிபதி உறுதி

Posted by - April 10, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 44% வரி விதிக்கப்பட்டு, தற்போது இடை நிறுத்தப்பட்ட இந்த 90 நாள் இடைக்கால  அவகாசத்தில், நிலைமையைக் கண்காணித்து உரிய ஆலோசனைகளை முன்வைக்க, ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு அமைக்கப்படும்.…
மேலும்

சாணக்கியனை கைது செய்யத் தயாராகின்றதா அநுர அரசு.

Posted by - April 10, 2025
இலங்கை அரசியல் பரப்பில் கடந்த சில நாட்களாக சூடான சம்பவங்கள் பல பதிவாகி உள்ளன. அந்தவகையில் அண்மையில் பிள்ளையானுடைய கைதும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நாளாந்தம் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் அமைச்சர் பிமல்…
மேலும்