நிலையவள்

தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை கைது

Posted by - April 1, 2025
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். தாமரை கோபுர நிர்வாகம், பாராசூட் தடை குறித்து அந்த அமெரிக்கருக்கு தெரிவிக்காததே அதற்குக் காரணம்…
மேலும்

கிளிநொச்சி- முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 1, 2025
கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று(1) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கெதிராக சமூகவலைத்தளங்களுடாக பரப்படும் அவதூறு பரப்புரைகளை தடுக்ககோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்…
மேலும்

வரலாற்றில் முதல் முறையாக முட்டைகளுக்கு வற் வரி

Posted by - April 1, 2025
இன்று (01) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று சங்கத்தின் செயலாளர் கூறினார். வரலாற்றில்…
மேலும்

சமூக ஊடகங்களில் உலாவும் பெற்றோர் : தனிமையில் பிள்ளைகள்

Posted by - April 1, 2025
பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி தெரிவித்தார். பல பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகி உள்ளதால்,…
மேலும்

இன்று முதல் இடியுடன் கூடிய மழை

Posted by - April 1, 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.…
மேலும்

பிரதமர் ஹர்னி பிரான்ஸிற்கு விஜயம்

Posted by - April 1, 2025
உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி…
மேலும்

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்

Posted by - April 1, 2025
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது. கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக முதலாம் தவணையின் முதல் கட்ட விடுமுறை மார்ச் மாதம் 14…
மேலும்

மார்ச் மாதத்தில் பணச்சுருக்கம் பதிவு

Posted by - April 1, 2025
2025 மார்ச் மாதத்தில் நாட்டின் பணச்சுருக்கம் 2.6 சதவீதமாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 4.2 சதவீத பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் இந்த நிலை சற்று முன்னேறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. உணவில்லா பணச்சுருக்கம்…
மேலும்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் வௌியான தகவல்

Posted by - March 31, 2025
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது. இதில், ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்தோடு, பிரதித் தலைவர்களாக ஜயந்த தர்மசேன மற்றும்…
மேலும்

முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்களுக்கு நேர்ந்த கதி

Posted by - March 31, 2025
நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு யுவதி இன்று (31.03.2025) மாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சிவபாலராஜா பிரியந்தினி எனும் யுவதியே…
மேலும்