நிலையவள்

யாழில் மாணவியை கண்டித்த ஆசிரியர் கைது

Posted by - March 28, 2025
மாணவி ஒருவரை தடியால் கையில் அடித்தமைக்காக பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம்(26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக…
மேலும்

கிளிநொச்சி- கோணாவில் மகா வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயற்பாடு

Posted by - March 28, 2025
கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்த பிற்பாடு கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயற்பாடுகள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் படித்த பாடசாலைச் சூழலைத் தூய்மைப்படுத்தி பாடசாலை மதிலுக்கு வர்ணம்…
மேலும்

’மீனவர் பிரச்சினை மரபுரீதியாக தொடர்கிறது’

Posted by - March 28, 2025
1974 ஆம் மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளால் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை மரபுரீதியாக தொடர்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பாராளுமன்றில் நேற்று கேள்வி நேரத்தின் போது இலங்கையில்…
மேலும்

நீரில் மூழ்கிய இராணுவ வீரர் மரணம்

Posted by - March 28, 2025
திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் கேகாலையில் வசிக்கும் இஷான் உதய குமார (38) என்ற சிப்பாய் ஆவார், அவர் வவுனியாவில் உள்ள பன்பேமடுவ இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்தார்.…
மேலும்

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி விதிப்பது குறித்து தர்மசேனவின் நிலைப்பாடு

Posted by - March 28, 2025
கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனவும், வரி செலுத்த வேண்டியிருந்தால், சட்ட ரீதியாக செயல்பட வேண்டும் என்றும் முன்னாள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட…
மேலும்

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு

Posted by - March 28, 2025
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. சந்தேக நபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார், மேலும் குறித்த வைத்தியரும் இன்று நீதிமன்றத்திற்கு…
மேலும்

பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Posted by - March 28, 2025
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மியன்மாரின் இரண்டாவது பெரிய…
மேலும்

மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 28, 2025
புற்றுநோய்க்கான சிகிச்சை காரணமாக ஏற்பட்ட பக்க விளைவுகளால் பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றின் மூலம் நேற்று(27.03.2025) வெளிப்படுத்தியிருந்தது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மன்னர் 3ஆம் சார்ள்ஸ் தான் கண்டறியப்படாத…
மேலும்

இலங்கை தொடர்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளிப்படுத்தும் விடயம்

Posted by - March 28, 2025
இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்களிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில் பிரிட்டன் கொண்டுவர வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன்…
மேலும்

சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - March 28, 2025
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை பொலிஸார் நேற்று (27) இரவு கைது செய்தனர். பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று பிற்பகல் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர்…
மேலும்