கோர்ட் உத்தரவை மீறி தென் ஆப்பிரிக்காவில் 15 ஆயிரம் மின் ஊழியர்கள் ஸ்டிரைக்
தென் ஆப்பிரிக்காவில் நீதிமன்ற உத்தரவை மீறி சுமார் 15 ஆயிரம் மின் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.தென் ஆப்ரிக்காவின் அரசு மின் நிறுவனமான எஸ்காம் கட்டுப்பாட்டில் ஏராளமான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை…
மேலும்