தென்னவள்

கோர்ட் உத்தரவை மீறி தென் ஆப்பிரிக்காவில் 15 ஆயிரம் மின் ஊழியர்கள் ஸ்டிரைக்

Posted by - August 11, 2016
தென் ஆப்பிரிக்காவில் நீதிமன்ற உத்தரவை மீறி சுமார் 15 ஆயிரம் மின் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.தென் ஆப்ரிக்காவின் அரசு மின் நிறுவனமான எஸ்காம் கட்டுப்பாட்டில் ஏராளமான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை…
மேலும்

தந்தையின் இதயத்தை தானம் பெற்றவரை தனது திருமணத்திற்கு அழைத்து ஆசி பெற்ற பெண்

Posted by - August 11, 2016
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தன் தந்தையின் இதயத்தை பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முதியவரை தனது திருமணத்திற்கு வரவழைத்து ஆசி பெற்றுள்ளார்.
மேலும்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

Posted by - August 11, 2016
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு மராட்டிய மாநில தமிழர்கள் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் கணிசமான நிதி திரட்டவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும்

வடக்குக் கிழக்கை இணைக்கக்கூடாது

Posted by - August 10, 2016
புதிய அரசியலமைப்பின்கீழ் அதிகாரங்களைப் பகிரும்போது வடக்குக் கிழக்கு இணைக்கப்படக்கூடாது என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

வெடிகுண்டு மருந்துகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிள்ளைகள் ஊனமாகப் பிறக்கின்றனர்

Posted by - August 10, 2016
கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு மருந்துகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிள்ளைகள் ஊனமாகப் பிறக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழரின் கடல்களை மட்டுமல்ல நிலங்களையும் ஆக்கிரமிக்கும் கடற்படை

Posted by - August 10, 2016
வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம், கிராம மக்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். நில அளவையை மேற்கொண்டு எல்லைகளைக் குறிப்பதன்…
மேலும்

கூர்மை பெறும் முன்னாள் போராளிகள் விவகாரம் – எஸ்.என் .கோகிலவாணி

Posted by - August 10, 2016
கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தனது தலைவிதியினைத் தானே நிர்ணயித்துக்கொள்வதற்காக தமிழ்பேசும்மக்கள், பலவழிகளிலும் மேற்கொண்டுவந்திருந்த உரிமைப்போராட்டம் ஒரு நிறைவுறாத தொடர்ச்சியாக இன்றுவரை நீண்டு செல்கின்றது. எத்தனையோ அவலங்கள் தியாகங்களைக் கடந்து வந்த நிலையில் இன்று தமக்கான உரிமையினை கோருவதற்கான அனைத்து வழிகளும்…
மேலும்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வலியுறுத்தும் பொது மன்னிப்பு சபை

Posted by - August 10, 2016
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும்

தாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்

Posted by - August 10, 2016
தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக 19 முறை அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் அவை மக்களுக்கு பயன் அளிக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு…
மேலும்