தென்னவள்

கெயில் எரிவாயு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Posted by - August 5, 2016
டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றை தேசிய எரிவாயு வழித்தடத்தில் இணைப்பதற்காக 2007-ம் ஆண்டு கொச்சி- குட்ட நாடு- மங்களூர்-பெங்களூர் எரிவாயு குழாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும்

பள்ளி கட்டணம் கட்டாத மாணவர் தற்கொலை

Posted by - August 5, 2016
கொடைக்கானல் எம்.எம்.தெருவை சேர்ந்தவர் சரோஜினி. இவரது மகன் ராஜேஸ்வரன்(வயது16). மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி கட்டணம் செலுத்தாததால் தலைமை ஆசிரியை மங்கையர்கரசி, ராஜேஸ்வரனை கண்டித்துள்ளார்.
மேலும்

பூமியை போன்று புதிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

Posted by - August 5, 2016
அமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும்

அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்…!

Posted by - August 4, 2016
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தி அவர்களை ஒடுக்கும் ஒரு வழமையான ஸ்ரீலங்கா ஆட்சியே என தன்னை அம்பலப்படுத்தியுள்ளது மைத்திரிபால சிறிசேன – ரணில் ஆட்சி.
மேலும்

தாஜூடீன் கொலைசெய்யப்படும் நாளில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சில அழைப்புக்கள் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Posted by - August 4, 2016
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். றக்பி விளையாட்டு வீரர் தாஜூடீன் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைக்க முற்பட்டதாக இவர்கள்மீது…
மேலும்

தமிழ் மக்களின் காணிகளை காக்கத் தவறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதவி விலகவேண்டும்

Posted by - August 4, 2016
தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கத்தின் அபகரிப்பிலிருந்து தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும்

சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

Posted by - August 4, 2016
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் சிலை கடத்தல் வழக்கில் கடந்த ஜூன் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மேலும்

புதுவையில் கவர்னர் கிரண்பேடி-நாராயணசாமி மோதல்?

Posted by - August 4, 2016
கோப்புகள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு தெரிந்துதான் நடக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையேயான மோதல் வெடித்துள்ளது.
மேலும்

குழந்தைவரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

Posted by - August 4, 2016
சேத்துப்பட்டு அருகே உள்ள கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமிகள் ஜீவசமாதியடைந்த இடம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் பரதேசியாக வந்து தங்கி தன்யோக சக்தியால் பக்தர்களுக்கு அவர் அருளாசி வழங்கியுள்ளார். தீராத வியாதிகள் உள்ளவர்களும் குழந்தை இல்லாதவர்களும் அவரிடம்…
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தொடர வேண்டும்: ஆர்த்தி

Posted by - August 4, 2016
பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தாடி முருகன் தலைமை வகித்தார். நகரசபை தலைவர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகை ஆர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
மேலும்