கெயில் எரிவாயு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றை தேசிய எரிவாயு வழித்தடத்தில் இணைப்பதற்காக 2007-ம் ஆண்டு கொச்சி- குட்ட நாடு- மங்களூர்-பெங்களூர் எரிவாயு குழாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும்