சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் போலீசில் சரணடைந்தான்
ரஷியாவின் கிரெம்ளின் நகரில் சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் இறுதியாக போலீசில் சரணடைந்தான்.ரஷியாவின் கிரெம்ளின் நகரில் உள்ள சிட்டி பேங்க் கிளைக்குள் குடிபோதையில் புகுந்த ஒருவன் அங்கிருந்த மூன்று ஊழியர்களையும், ஒரு வாடிக்கையாளரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக போலீசாருக்கு…
மேலும்