தென்னவள்

சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் போலீசில் சரணடைந்தான்

Posted by - August 25, 2016
ரஷியாவின் கிரெம்ளின் நகரில் சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் இறுதியாக போலீசில் சரணடைந்தான்.ரஷியாவின் கிரெம்ளின் நகரில் உள்ள சிட்டி பேங்க் கிளைக்குள் குடிபோதையில் புகுந்த ஒருவன் அங்கிருந்த மூன்று ஊழியர்களையும், ஒரு வாடிக்கையாளரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக போலீசாருக்கு…
மேலும்

துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள் நுழைந்தன

Posted by - August 25, 2016
சிரியாவுக்குள் இருந்தபடி துருக்கி எல்லையில் அவ்வப்போது வாலாட்டிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் முதல்முயற்சியாக துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள் அத்துமீறி நுழைந்து ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. சிரியா-துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மீது நேற்று முன்தினம் மோர்ட்டார்…
மேலும்

அமெரிக்க போர்க் கப்பல் மீது மோதவந்த ஈரான் கப்பல்கள்

Posted by - August 25, 2016
அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் ஓர்முசு நீரிணை பகுதி வழியாக சென்ற அமெரிக்க போர்க் கப்பல் மீது ஈரான் நாட்டின் கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் படுவேகமாக மோதுவதுபோல் வந்த சம்பவத்தால் பதற்றம்…
மேலும்

உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்- பிரேமலதா

Posted by - August 25, 2016
உள்ளாட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மேலும்

பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted by - August 25, 2016
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட்டு தீர்ப்பு.
மேலும்

ராணுவத்தில் சேர போலி சான்றிதழ்

Posted by - August 25, 2016
ராணுவத்தில் சேர போலி சான்றிதழ் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட 41 பேர் பிடிபட்டனர். விசாரணையில் கிருஷ்ணகிரி இடைத்தரகர்கள் 2 பேரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும்

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவு மண்டப சர்வே பணி தொடக்கம்

Posted by - August 25, 2016
அப்துல்கலாம் நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான சர்வே பணி தொடங்கி உள்ளது. ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் உள்ளது. இங்கு ரூ. 60 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும்

கர்நாடக முதல் மந்திரியுடன் தமிழக விவசாயிகள் இன்று சந்திப்பு

Posted by - August 25, 2016
சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை தமிழக விவசாயிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர்.
மேலும்

மஹிந்த ராஜபக் ஷவின் இரகசியங்களை உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும்

Posted by - August 25, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இரகசியங்களை உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும். என்னிடமும் பல இரகசியங்கள் உள்ளன.
மேலும்

தாஜூடீன் கொலை தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளது

Posted by - August 25, 2016
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும்