பாதயாத்திரை தொடர்பாக பசில் ராஜபக்ஷ தலைமையில் இரகசியக் கூட்டம்
சிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால், எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரகசியக் கூட்டமொன்றை நடாத்தியுள்ளார்.
மேலும்