257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை
கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலைகாணப்படுகின்றது.கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் இவர்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.
மேலும்