தென்னவள்

அரச படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர் -சிறிதரன்

Posted by - June 24, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் ஊடகம் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தது.
மேலும்

மைத்திரி – மங்கள இடையே முரண்பாடு

Posted by - June 24, 2016
பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்டபோது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள…
மேலும்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா?

Posted by - June 24, 2016
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா? அல்லது பிரிந்து செல்வதா? என்ற வாக்கெடுப்பு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின் முன்னணி விபரங்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.கடுமையான போட்டி நிலவும் இந்த வாக்கெடுப்பில் இதுவரை வெளியான முடிவுகளின் படி பிரிந்து செல்வதற்கே…
மேலும்

சென்னையில் ரூ.3,989 கோடியில் புதிய வீதிகள்

Posted by - June 23, 2016
சென்னையில் ரூ.3,989 கோடியில் புதிய வீதிகள் போடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பதில் அளித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
மேலும்

ஒலிம்பிக்கில் சிறுத்தைப்புலி சுட்டுக்கொலை

Posted by - June 23, 2016
பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு ஒலிம்பிக் தீபம் ஏற்றி எடுத்து செல்லும் நிகழ்ச்சி அங்குள்ள மனாஸ் நகரில் 20-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜூமா…
மேலும்

நைஜீரியாவில் அகதி முகாமில் இருந்த 200 பேர் பட்டினியால் பலி

Posted by - June 23, 2016
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போஹாகராம் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். 7 வருடமாக அவர்களுடைய அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும்

ஸ்பெயினில் தரையிறங்கியது சோலார் இம்பல்ஸ் விமானம்

Posted by - June 23, 2016
ஒருதுளி எரிபொருள் கூட செலவில்லாமல் வெறும் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றலை கொண்டே 71 மணி நேரம் பறந்த சோலார் இம்பல்ஸ் விமானம் ஸ்பெயினில் தரையிறங்கியது.
மேலும்

மகசீன் சிறைச்சாலையில் இட நெருக்கடி

Posted by - June 23, 2016
அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களை மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகசீன் சிறைச்சாலையில் 600பேரையே தடுத்து வைத்திருக்கமுடியும் என்ற போதிலும் அங்கே 1114பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

கராத்தே சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்

Posted by - June 23, 2016
ஈழத்தை  பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.  பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே…
மேலும்

ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம்

Posted by - June 23, 2016
கடந்த ஜெனீவா அமர்வில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முன்னேற்றம் காணப்படாத தீர்மானங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெளிவாகக் குறிப்பிடவேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன.
மேலும்