போர்க்குற்றவாளி கிரிசாந்த டி சில்வா மீண்டும் இராணுவத் தளபதி
சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக தொடர்ந்தும் கிரிசாந்த டி சில்வா பதவி வகிப்பார் எனத் தெரியவருந்துள்ளது. கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தற்போது சேவை நீடிப்பின் அடிப்படையிலேயே கிரிசாந்த டி சில்வா பணியாற்றி வருகின்றார்.
மேலும்