கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
யாழ்.குடாநாட்டில் வாழும் மக்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் குடாநாட்டில் நிலை கொண்டு உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்து உள்ளார். காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் நடைபெற்ற காணி கையளிப்பு…
புதிய அரசியல் கட்சி அமைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிளிநொச்சியில் இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் தொடர்பாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.
மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிரான் அலஸ் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி யு.எல். 308 இலக்க விமானத்தில் சிங்கப்பூர் பயணமாகியிருந்தார். இவரை சிங்கப்பூர் விமானநிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து பல மணித்தியாலங்களாக கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வாகரைப் பிரசேத்தில் சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.