அர்ஜுன மகேந்திரன் – கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்தான கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கை இன்று கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது. அத்துடன் குறித்த விசாரணை மீதான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இன்றைய தினமே தீர்மானிக்கப்படும்.
மேலும்