தென்னவள்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் கூடினர்

Posted by - June 29, 2016
பிரித்தானிய பிரதிநிதித்துவம் அற்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் பிரசல்ஸில் கூடி தற்போதைய நிலைமையை ஆராய்கின்றார்கள்.நேற்று இடம்பெற்ற அமர்வின்போது அதில் பங்கேற்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்கும் 27 நாடுகளுடன் தொடர்ந்தும் உறவுகள்…
மேலும்

பவித்ரா வன்னியாராச்சி , நீதவான் அருணி ஆர்டிகலவினால் எச்சரிக்கப்பட்டார்

Posted by - June 29, 2016
பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி , கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் அருணி ஆர்டிகலவினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த போது, தனது வழக்கறிஞருக்கு ஆலோசனை வழங்க முற்பட்டமையாலேயே அவர் எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணம் மீசாலையில் லொறியுடன் மோதுண்டு இளைஞர் பலி!

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

மாணவனை அச்சுறுத்திய இரு ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உயர்தரத்தில் பயிலும் மாணவனை குறித்த பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதில் செவிப்பறை பாதிக்கப்பட்ட நிலையில்…
மேலும்

பூநகரியில் கடும் குடிநீர் நெருக்கடி-15 பாடசாலைகளில் மாணவர்கள் அவதி

Posted by - June 29, 2016
கிளிநொச்சி – பூநகரிக் கல்விக் கோட்டத்தில் 15 பாடசாலைகள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பூநகரிக் கோட்டக் கல்வி அதிகாரி சு.தர்மரட்ணம் தெரிவித்துள்ளார். பூநகரியில் நிலவும் குடிநீர்ப்பற்றாக்குறையால் மாணவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பாக தெரிவித்தார்.
மேலும்

இடமாற்றத்தைக் கண்டித்து மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முறையற்ற இடமாற்றத்தைக் கண்டித்தும் தங்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

சிறீலங்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியிடம் 3 மணிநேர விசாரணை!

Posted by - June 29, 2016
தீவிரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் தலைவரான (ரிஐடி) ஓய்வு பெற்ற பிரதிக் காவல்துறை மா அதிபர் சந்திரா வகிஸ்ராவிடம் சிறீலங்கா காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவினர் 3 மணிநேரம் விசாரணை நடாத்தியுள்ளனர்.
மேலும்

இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது– மங்கள!

Posted by - June 29, 2016
இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரின் ஒரு பக்க நிகழ்வாக, ஐநாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரச் செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த சிறிலங்காவின் தற்போதைய…
மேலும்

மனித ஆற்றல் தரவரிசை: பின்லாந்து முதல் இடம்

Posted by - June 29, 2016
மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது.மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது,…
மேலும்

ரஷியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Posted by - June 29, 2016
அமெரிக்காவில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக ரஷியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியுள்ளது. ரஷியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள், தங்களது குடும்பத்தினருடன் மாஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர்.
மேலும்