அடுத்த ஐந்து வருடங்களில் மலையகத்தில் 50000 வீடுகள்
மலையக மக்களின் நலன்கருதி அடுத்த ஐந்துவருட காலத்தினுள் ஐம்பதாயிரம் வீடுகள் அமைக்கப்பட உள்ளன. மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சும் மனித வள அபிவிருத்தி நிதியமும் இது தொடர்பில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன என்று முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
மேலும்