தென்னவள்

காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி உண்ணாவிரதம்

Posted by - July 3, 2016
காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி வருகிற 16-ந் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.தஞ்சையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்

அமர்நாத் யாத்திரை: 2021 யாத்ரீகர்கள் கொண்ட மூன்றாவது குழு

Posted by - July 3, 2016
அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 2021 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை…
மேலும்

சுவாதி கொலையில் சாதித்துக் காட்டிய காவல்துறை

Posted by - July 3, 2016
சுவாதி கொலையில் சிறப்பாக விசாரணை நடத்திய 2 இணை கமி‌ஷனர்கள், 3 உதவி கமி‌ஷனர்கள் உள்பட 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படையினருக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் பாராட்டி உள்ளனர்.
மேலும்

அமெரிக்கா-இங்கிலாந்து விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம்-ஐ.எஸ்

Posted by - July 3, 2016
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் டுவிட்டரில் மிரட்டல் விடுத்துள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும்

ராம்குமார் சென்னை கொண்டு செல்ல நீதிபதி ஒப்புதல்

Posted by - July 3, 2016
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை என்ஜினீயர் சுவாதி கொலையில், குற்றவாளி ராம்குமார் நேற்று முன்தினம் இரவு பிடிபட்டார்.நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தன் சொந்த கிராமமான மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்தனர்.
மேலும்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

Posted by - July 2, 2016
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு (கோப்) கணக்காய்வாளர் நாயகம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
மேலும்

காணாமற்போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம்

Posted by - July 2, 2016
போரின் போது காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட  உள்ளது. இதே வேளை , காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக  அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான பூர்வாங்கல் நடடிவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம…
மேலும்

10,000 இராணுவத்தினர் சட்டபூர்வமாக விலகியுள்ளனர்!

Posted by - July 2, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10ஆயிரம் இராணுவத்தினர் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பினடிப்படையில் தாமாக முன்வந்து இராணுவத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
மேலும்

மட்டக்களப்பில் உள்ளூர் – வெளிநாட்டு பறவைகள் இரைதேடும் காட்சி

Posted by - July 2, 2016
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பறவைகள் படையெடுத்து வருகின்றன. தற்போது இலங்கையில் உஷ்ணமான காலநிலை நிலவி வருவதால் நீர் நிலைகள் வற்றி விட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

போராளிகளின் மர்ம மரணம் – நான் வைத்தியனல்ல – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - July 2, 2016
சிறீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் பலர் மர்மமாக மரணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வினவியபோது ‘இது பற்றிக் கூற நான் வைத்தியனல்ல’ எனவும் தன்னிடம் இதுபற்றிக் கேட்பதில் எந்தவித பயனுமில்லை எனவும் எனத்…
மேலும்