கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் புத்தபிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைந்து வரும்நிலையில் அந்தக் காணியைப் பெற்றுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளில் 11 வீதமே சிறீலங்கா அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் வெரிட்டே ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இரட்டை குண்டு வெடிப்பில், 126 பேர் பலியானதை தொடர்ந்து ஈராக்கில், 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது,ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் காராடா மாவட்டத்தின் மத்திய பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவகம் அருகே வெடிகுண்டுகள் நிரப்பிய…
சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரிடம் சென்னை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, நேற்று…
ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருப்பதால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது, திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அது முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பீடத்தில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஆய்வகத்தில் நேற்று இரவு இந்த தீ பரவியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை. இதேவேளை ஸ்ரீ…