ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியான பர்கான் வானியும், அவருடைய கூட்டாளிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு வன்முறை தலைதூக்கி உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
மேலும்