பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் கைது தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் நாமல் ராஜபக்ஸவின் கைது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற…
கண்டியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்கவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.
வடகொரியாவின் ஏவுகணைகளை தாக்கி அழிக்க அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படவுள்ள ஏவுகணை தடுப்பு கேடயத்தை (Terminal High Altitude Area Defence (THAAD) system) நிறுவும் இடத்தை தென்கொரியா இன்று தேர்வு செய்துள்ளது.
தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா தென்சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு என…
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் அங்கிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக மேற்கு நாடுகளை நோக்கி தஞ்சமடைந்து வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட பலர் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஆன் லைனில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.