தமிழ் மக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அனுரகுமார திஸாநாயக்க
தமிழ் மக்களுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்