உலகில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 22 கோடி குழந்தைத் தொழிலாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் கள் இந்தியர்கள். 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்குப்படி 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் 43 லட்சம் பேர்.
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாலேயே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டார் என மகிந்த அணியின் ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
‘பாகிஸ்தானின் கிம் கர்தாஷியன்’ என்று புகழப்பட்டவர், கன்டீல் பலோச் (வயது 26). இப்பெண், சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அந்த புகழை வைத்து, மாடலிங்கும் செய்து வந்தார். இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதே சமயத்தில்,…
ஐரோப்பிய நாடான துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் போலீசார் துணையுடன் அதிபர் எர்டோகன் அரசுக்கு எதிராக திடீர் புரட்சியில் ஈடுபட முயன்றனர்.
பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த இரண்டு பெரிய தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள பிரான்சில், ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் மற்றொரு தீவிரவாத நடவடிக்கையாக இருக்குமோ என அந்நாட்டு…
மத்திய அரசு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இம்மாதம் 1-ந் தேதி மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தியது. அத்துடன், 2016 ஜூலை முதல் 2017 ஏப்ரல் வரையிலான 10 மாதங்களுக்கு மண்எண்ணெய் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு 25…
தமிழகம் முழுவதும் ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அமெரிக்காவில் கார் விபத்தில் பலியான இந்திய மென்பொருள் பொறியியலாளர் மனைவி கோமாவில் இருப்பதால், என்ஜினீயரின் உடலை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய இந்திய தூதரகம் முடிவு செய்துள்ளது.