காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை – நவாஸ் ஷெரிப்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ள நிலையில் பலியானவர்களுக்காக பாகிஸ்தானில் இன்று துக்கதினம் கடைபிடித்து வருவதுடன் காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்