தென்னவள்

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது-தமிழிசை

Posted by - July 24, 2016
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.மதுரை பீ.பி குளத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் சேவை மையத்தில் இலவச சட்ட ஆலோசனை பிரிவை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி…
மேலும்

டியர் இந்தியன்ஸ்….அப்துல் கலாமின் வெளிவராத கடிதம்

Posted by - July 24, 2016
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இரண்டாவது முறைகாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது அவர் மக்களுக்கு எழுதிய, ஆனால் வெளியிடப்படாத கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - July 23, 2016
23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில்…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவத்தால் சிங்கள மாணவர்கள் அச்சத்தில் – றெஜினோல்ட் குரே

Posted by - July 23, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

தென்சீன கடலில் கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி கண்டுபிடிப்பு

Posted by - July 23, 2016
பிரச்சினைக்குரிய தென்சீன கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பிரச்சினைக்குரிய தென்சீன கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிரியாவில் சுரங்க கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல்

Posted by - July 23, 2016
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் சுரங்க கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 38 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் போரிட்டு வருகின்றன. பெரிய நகரங்களில் ஒன்றான காலப்போவின் மேற்கு…
மேலும்

பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடைவிதிக்க வேண்டும்

Posted by - July 23, 2016
ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷியா சிக்கியதையடுத்து, பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க அந்நாட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு அரசே இதற்கு அனுமதி…
மேலும்

தமிழக கோஷ்டி தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தி

Posted by - July 23, 2016
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கோஷ்டி தலைவர்கள் ஒவ்வொருவரும் பதவியை பிடிக்க மற்றவர்கள் பற்றிய புகார்களை அடுக்கடுக்காக டெல்லிக்கு அனுப்பி உள்ளதால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
மேலும்

போர் நினைவு சின்னத்தில் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றினார்

Posted by - July 23, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும்