பாத யாத்திரை மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ராஜித சேனாரட்ன
பாத யாத்திரைகளின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் சிறு குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பதவியில் அமர்த்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும்