தென்னவள்

வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நீக்கம்

Posted by - June 22, 2016
வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து…
மேலும்

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி உள்ளாட்சி தேர்தல்

Posted by - June 22, 2016
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கண்டுக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்

சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted by - June 22, 2016
தமிழக சட்டசபையில் இன்று மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபையில் மூன்றாவது நாளாக இன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
மேலும்

தொடர்ந்து 69 மணிநேரம் யோகாசனம் செய்து சாதனை

Posted by - June 22, 2016
தமிழகத்தின் பொள்ளாச்சி நகரை சேர்ந்த குணசேகரன் என்ற யோகா ஆசிரியர் தொடர்ந்து 69 மணிநேரம் இடைவிடாமல் யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கியுள்ளார்.
மேலும்

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி

Posted by - June 22, 2016
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்றும் த.மா.கா.வுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. தேர்தலுக்குப்பின்னர் கட்சியின் தலைவர் விஜயகாந்த், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் தங்கள்…
மேலும்

500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் மஹிந்தானந்த

Posted by - June 22, 2016
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐக்கியதேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டமற்ற பிரதேசங்களுக்கு மாற்றத் திட்டம்

Posted by - June 22, 2016
நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டமற்ற இடவசதி கூடிய பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்தை கண்டுபிடித்த இலங்கை மாணவன்

Posted by - June 22, 2016
ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைக் உற்பத்தி செய்து கொழும்பு நலந்தாக் கல்லூரி மாணவனான ராகித்த தில்ஷான் மலேவன் என்ற மாணவன் சர்வதேசத்தின் அளவில்
மேலும்

முல்லைத்தீவில் 2,156 ஏக்கர் காணி அரசாங்கத்தால் அபகரிப்பு

Posted by - June 22, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொத்துக்குண்டுகள் தொடர்பில் சிறீலங்கா விசனம்

Posted by - June 22, 2016
ஐநாவின் 32ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கொத்துக்க குண்டுகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் விசனம் தெரிவித்துள்ளது. 
மேலும்