தென்னவள்

முல்லைத்தீவில் 2,156 ஏக்கர் காணி அரசாங்கத்தால் அபகரிப்பு

Posted by - June 22, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொத்துக்குண்டுகள் தொடர்பில் சிறீலங்கா விசனம்

Posted by - June 22, 2016
ஐநாவின் 32ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கொத்துக்க குண்டுகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் விசனம் தெரிவித்துள்ளது. 
மேலும்