தென்னவள்

பாதுகாப்புத் தலைமையக அடுக்கு மாடிக்கட்டுமானப் பணி நிறுத்தம்

Posted by - June 23, 2016
கோத்த ராஜபக்ஷவின் பென்டகன் என வர்ணிக்கப்படும் கொழும்பின் புறநகரான அக்குரே கொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்புத் தலைமையக அடுக்குமாடிக் கட்டடப்பணிகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டுள்ளது.அத்துடன் அதனை அமைத்துவரும் ஒப்பந்தக்காரரான மூதித ஜெயக்கொடி அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கான கொடுப்பனவையும் நிறுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானம்…
மேலும்

2012ஆம் ஆண்டு வெலிக்கடைச் சம்பவம் ஐநாவில் முறையிட முடிவு

Posted by - June 23, 2016
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகள் தொடர்பான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்காததால் கொழும்பிலுள்ள ஐநா தூதரகத்தில் இன்று முறையிடப்போவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மகஜர் கையளிப்பு

Posted by - June 23, 2016
நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்று கையளிக்க ப்படவுள்ளது. அரசியல் கைதிகளுக்கான தேசிய இயக்கம் இந்த மகஜரை இன்று கையளிக்கவுள்ளதாக இதன் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சீனாவின் நாய் இறைச்சி திருவிழா

Posted by - June 22, 2016
சீனாவின் யூலின் பகுதியில் ஆண்டுதோறும் நாய் இறைச்சி திருவிழா நடத்தப்படுகிறது. இதற்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும்

வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நீக்கம்

Posted by - June 22, 2016
வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து…
மேலும்

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி உள்ளாட்சி தேர்தல்

Posted by - June 22, 2016
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கண்டுக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்

சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted by - June 22, 2016
தமிழக சட்டசபையில் இன்று மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபையில் மூன்றாவது நாளாக இன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
மேலும்

தொடர்ந்து 69 மணிநேரம் யோகாசனம் செய்து சாதனை

Posted by - June 22, 2016
தமிழகத்தின் பொள்ளாச்சி நகரை சேர்ந்த குணசேகரன் என்ற யோகா ஆசிரியர் தொடர்ந்து 69 மணிநேரம் இடைவிடாமல் யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கியுள்ளார்.
மேலும்

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி

Posted by - June 22, 2016
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்றும் த.மா.கா.வுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. தேர்தலுக்குப்பின்னர் கட்சியின் தலைவர் விஜயகாந்த், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் தங்கள்…
மேலும்

500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் மஹிந்தானந்த

Posted by - June 22, 2016
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐக்கியதேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும்