அரியநேத்திரனுக்கு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பாணை
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்